Saturday, May 6, 2017

மன்னார் கீரியில் சுற்றுல்லா மையம் திறந்து வைப்பு

மன்னார் கீரியில் சுற்றுல்லா மையம் திறந்து வைப்பு
(பிராந்தி செய்தியாளர்) 02.05.2017
வட மாகாண முதலமைச்சரின்
குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியிலிருந்து 3.51 மில்லியன் ரூபா செலவில் மன்னார் கீரி கடற்கரையில் சுற்றுல்லா மையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா செவ்வாய் கிழமை (02.05.2017) நடைபெற்றபோது அதிதிகள் பாண்ட் இசை வாத்தியங்களுடன் அழைத்து வரப்படுவதையும் வட மாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நிலையத்தை திறந்து வைப்பதையும் இதில் வட மாகாண சபை பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வட மாகாணசபை அமைச்சர் பா.டெனிஸ்வரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
( வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment