Saturday, January 5, 2019

கொல்லும் கொடூர, சிங்கத்தின் வாரிசுகள், இந்த சிங்களவர்கள்!

கொல்லும் கொடூர, சிங்கத்தின் வாரிசுகள், இந்த சிங்களவர்கள்!    பேசாலைதாஸ்

                                                               இலங்கை சிங்கள இனத்தவரின் தெய்வீக இதிகாசமாக விளங்கும் மகாவம்சத்தின் குறிப்பின் படி சிங்கள இனத்த வர்கள் நேரடியாகவே ஒரு ஆண் சிங்கத்தின் வழியாக பிறந்தவர்கள் என்றே குறிப்பிடப்படபட்டுள்ளது. அறிவியல் அடிப்படையில், ஒரு மனித இனத்தின் மரபணுவும், ஒரு மிருகத்தின் மரபணுவும் இணைந்து, ஒரு உயிர் பிறப்பெடுக்கும் என்பதனை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விட யமே, தற்கால அறிவியலின் அபாரா முயற்ச்சியனால், மிருகங்களின் விந்தணுக்களில் இருந்து வெவ்வேறு உருவ மிருகங்கள் உருவாக்கப்பட் டுள்ளன.

                                                               இயற்கையாகவே இந்த மரபணு கலப்பு
ஏற்பட வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு ஆம் என்றே விஞ்ஞானிகள்பதில் அளித் துள்ளனர். சில தாவரங்கள், ஒருகல உயிரினம் உதாரணம் பக்றீரியா (single-celled organisms,) இவைகளுக்கிடையில் இது நடக்க வாய்ப்புள்ளது என கூறுகின்றார்கள், இதனை asexual reproduction என்று கூறுகின்றர்கள் In nature, some plants and single-celled organisms, such as bacteria, produce genetically identical offspring through a process called asexual reproduction. In asexual reproduction, a new individual is generated from a copy of a single cell from the parent organism.

                                                                      முதன் முதலாக வெள்ளாட்டு இனத்தின், இரு வெவ்வேறு ஆட்டினத்தின் மூலக்கூறுகளில் இருந்து Dolly என்ற
ஒருவகை ஆடு குளோனிங் முறை மூலம் 1979 ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்காலத் தில் உற்பத்தியை துரிதப்படுத்த இந்த வகை யான மரபணு கலப் புகள் மிருகங்களுக் கிடையில் உருவாக்கப்படுள் ளன. கடந்த ஐம்பது வருடங்களாக பலவகையான cloning experiments நடந்துள்ளன. மனிதர்களுக்கிடை யில் இந்த குளோனிங் முறை நடந்துள் ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது! அதுபற்றிய கட்டுக்கதைகள் எழுந்துள்ளபோதும் இன்ன மும் அது பற்றி அதிகாரபூர்வமக அறிவிக்க ப்படவில்லை. 1998 தென் கொரியா வில் மனித குளோனிங் முயற்சி மேற்கொள்ள ப்பட்டதாகவும் அது தோல்வியில் முடிந்துள் ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிறிஸ்தவ கண்ணோட் டத்தில் மனித வர்க்கம் மிக மிக சிறப்பான மரபணூவினால் அதுவும் ஒரே ஒரு மரபணுவினால் சகல மனிதர்களும் படைக்கப்பட்டதினால், மனித மரபணுவில் இருந்து ஏனைய உயிர்கள் பிறப்பிக்கமுடியாது என வாதிடுகின்றனர்.


                                             நிலமை இப்படி இருக்க, எப்படி இலங்கையில் உள்ள சிங்களவர்கள் மட்டும், தாங்கள் சிங்கத்தின் வாரிசுகள் என்று உரிமை கொண்டாட முடியும்? மகவம்சம் இப்படி இவர்களை மூளைச்சலவை செய்துள்ளது! தாங்கள் சிங்கத்தின் வாரிசுகள் என்ற இந்த மகாவம்ச சிந்தனையே இவர்களை இனவெறியர்களாக அடையாளப்படுத்து கின்றது!

                                                          மகாவம்ச கதையின்படி கிறிஸ்தவத்தின் முன் பதினாறாம் நூற்றாண்டில் , இந்தியாவின் வங்க தேசம் என்ற‌ இராச்சிய

த்தில் மன்னவன் ஒருவனு க்கு அழகான ஒரு அரசகு மாரி இருந்ததாகவும், ஒரு முறை இந்த அரசகுமாரி தேரிலே காட்டுவழியாக, பயணித்தவேளை சிங்கம் ஒன்று அந்த தேரை தாக்கி அரசகுமாரியை கவர்ந்து சென்றதாம். பின்னர் அவள் சிங்கத்தோடு குகையில் வசித்ததாக மகாவம்சம் விபரி  க்கி ன்றது, சிங்கத்திற்கும் அரசகுமாரிக்கும் இரு பிள்ளைகள் பிறந்தா  ர்கள் ஆண் பிள்ளை சிங்கபாகு என்றும், பெண் பிள்ளை சிங்கவாலி எனவும் அழைக்கப்பட்டனர்.

                                                                சிங்கபாகுவுக்கு பதினாறு வயது நடக்கும் போது, அவன் தன் தாயையும், தன் சகோதரியையும் அழைத்துக் கொண்டு, சிங்கத்திற்கு தெரியாமல் காட்டை விட்டு, வங்க தேசத்திற்கு சென்றுவிட்டான். இதை அறிந்த சிங்கம் கடுங்கோபம் கொண்டு, வங்க தேச மக்களை கொன்று குவித்தது, எனவே தனது சிங்கத்தந்தையை சிங்கபாகு கொலை செய்து நாட்டை காப்பாற்றினான். பின்னர் சிங்கபுர என்ற நகரை உருவாக்கி தனது சொந்த சகோதரியை மணமுடித்தான் இவர்களுக்கு முதல் மகனாக பிறந்தவனே வியஜபாகு!

                                                                 இந்த விஜயபாகும் அவனது தோழர்களும் துர்ந‌டத்தைகளிலும், துன்மார்க்கதிலும் ஈடுபட்டதால்,, சிங்கபாகு அவ னையும் அவது எழுநூறு தோழர்களையும் கப்பலில் ஏற்றி, கடலில் அனு ப்பிவிட்டான், விஜயபாகு தன் தோழர்களுடன் இலங்கையில் இருந்த தம்பண்ணை என்ற இடத்தை வந்தடைந்தான், பின்னர் இலங்கயின் பூர்வீக குடிகளாக இருந்த இயக்கர் ,நாகர் என்ற இனத்தின், நாகர் இன த்தை சார்ந்த குவேணியை மணமுடித்தான். இந்த குவேனி நாகர் இனத் தின் அரசியாக இருந்தபடியால், வியபாகுவினால் இலகுவாக, இலங்கை முழுவதற்கும் அரசனாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவனே இலங்கையின் முதலாவது மன்னனாகினான். இவனது வழியாக வந்தவர்கள் தான் இந்த சிங்கள மக்கள்!

                                                                             மகாவம்சத்தில் வர்ணிக்கப்பட்ட இந்த சிங்கக்கதையை உண்மையென நம்பி, சிங்கள இனம், இலங்கையை
ஆளும் இனம் என்ற மயக்கத்தை மகாவம்சத் தின் தவறான கட்டுக்கதை வழியாக, புத்தரின் கோட்பாடுகளை புறந்தள்ளியபடியே  இனவா தத்தை முன் நிறுத்தி இந்த சிங்கள அர‌சியல் நடத்துகின்றனர். இவர்களின் நடவடிக்கையை பின் பற்றாமல் புத்தரின் வழி சிங்கள மக்கள் வாழ்ந் தால், ஒரு அமைதியான அன்பான சமூக மாக சிங்கள மக்கள் வாழ்வதன் மூலமாக ஒற் றுமை அமைதி வளர்ச்சி எல்லாமே இலங்கைக்கு கிடைக்கும். அன்புடன் பேசாலைதாஸ்








No comments:

Post a Comment