Monday, October 12, 2020

திருட்டு திராவிடத்தின் அயோக்கியத்தனம்! பேசாலைதாஸ்

திருட்டு திராவிடத்தின் அயோக்கியத்தனம்! பேசாலைதாஸ்

                            திராவிடம் என்ற கோசத்தை தூக்கிப் பிடித்து, தமிழின் மான்பை மழுங்கடித்த ஈவேரா, கருனாநிதி போன்ற அரசியல் அயோக்கியர்களும், அவர்களின் கால்களை நக்கிப்பிழைத்த சினிமாக் கரர்களின் அயோக்கியத்தனமுமே தமிழின் பெரு மையையும், அதை பேசுகின்ற தமிழனையும், தமிழ கத்திலே தலைகுனியவைத்தவர்கள். திராவிடம் பேசும் தேவடியா அயோக்கியர்களும், அவர்களின் அரசியலும் எப்பொழுது தமிழகத்தில் இருந்து மறைகின்றதோ அப்பொழுதுதான் தமிழுக்கு விடிவுகாலம், அண்ணாதுரை, கருனாநிதி இப்படி பலர் தமிழின் துதிபாடியே தமிழை அழித்தார்கள் என்பதே உண்மை வரலாறு ஆகும். 

                                                                      ஆந்திரபோலோஜி என்ற மானுடவர்க்கம் பற்றிய அறிவியல் அறிஞர்கள், அழிந்துபோன குமரிக்கண்டத்திலும் அதன் எச்சமான தென், தென் கிழக்கு தென் மேற்று இந்தியா மற்றும் மொரிசியஸ், போன்ற் பகுதிகளில் வாழ்ந்த இனவர்க்கத்தை குறிப்பிட்டு காட்டவே திரவிட என்ற சொல்லை பயன்படுத்தினர். உண்மையில் இவர் கள் ஆதித்தமிழர்கள், இவர்களின் மொழி, தமிழ் மொழி. தூய தமிழ் மொழி யை தேவர்களும் புலவர்களும் இணைந்து இயற்றிய மொழி, தெய்வங்கள் பேசிய மொழி,இதற்கு தக்கதோர் சான்று, இறையனார் அகப்பொருளுரை.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

                                                                         


          இது இறையனார்  எழுதியப் பாடல். சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்றுதான்  உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 2. இறையனார் என பெயர் உள்ளதால் இப்புலவரை  கடவுள் (சிவபெருமான்) என்று ஆக்கி, அரசன் அவையில் பரிசு பெறத் தருமி என்பவனுக்கு இப்பாடலைச் சிவபெருமான் எழுதிக் கொடுத்தார் என்னும் கதையாக்கித் திருவிளையாடற் புராணம் வடிக்கப்பட்டுள்ளது. ‘திருவிளையாடல்’ என்னும் திரைப்படத்தில் இந்தக் கதை பிரபலமாகி எல்லோரும் அறிந்த பாடலாகிவிட்டபடியால் நான் உங்களுக்காக தருகின்றேன்.

                                                       

இப்படியாக தெய்வங்கள் தந்த தமிழே, கன்னடம், தெலுங்கு,மலையாளம்,துளு போன்ற கிளை மொழிகளுக்கு தமிழ் தாய்மொழியாக இருக்க எவ்வாறு தமிழனை திராவிடன் என்று சொல்லத்துனிந்தார்கள்? தமிழன் தனித்தவன், தனியே அவனுக்கு என்று ஒரு குணம் படைத்தவன், திராவிடம் என்ற போர்வையில் தமிழை அழிப்பது அயோக்கியத்தனம். அரசியல் பலத்துக்காக எல்லா மொழி குடுபத்தை இணைத்து திரவிட மொழி, திராவிட நாடு என்ற தந்திரோபய காய் நகர்த்தல், திராவிட நாட்டு கோரிக்கை கைவிடப்பட்டபொழுதே திராவிட கோசத்தையும் கைவிட்டிருக்கவேண்டும், தெலுங்கனும், மலையாளியும், கன்னடத்துகாரனும் தமிழகத்தில் பிழைக்கவந்துவிட்டு, தங்கள் இருப்பை தக்கவைக்க திட்டமிட்டபடி தமிழை, தமிழனை அதன் தனித்துவத்தை அழிக்க நினைப்பது திட்டமிட்ட அயோக்கியத்தனமான இன அழிப்பு நடவடிக்கையாகும்.


                                                தமிழும், அதன் கிளை மொழிகளான கன்னடம், தெலுங்கு, மழையாளம், துளு போன்ற திராவிட மொழிகளும், முன்பு தமிழிய மொழிக் குடும்பமாகவே கருதப்பட்டு வந்ததுள்ளது. கால்டுவல் காலத்திற்குப்பின் தான் அவை திராவிட மொழிக் குடும்பங்களாயின. கால்டுவலின் நூல் வெளிவருவதற்கு

முன்பே 1852 வாக்கிலேயே, என்றி ஒய்சிங்டன் (Henry Hoisington) என்பவர் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளை தமிழே தோற்றுவித்தது என்ற கருத்தை முன் வைத்தார்.
1816 வாக்கிலேயே ‘எல்லிசு’ (இயற்பெயர் – பிரான்சிசு வைட் எல்லிசு – Francis Whyte Ellis 1777-1819), தென்னிந்திய மொழிகள் தனி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை எனவும் அவைகளுக்கான மூலமொழி தமிழ் எனவும், கருத்துக் கொண்டிருந்தார். அதன்பின் 40 வருடம் கழித்துத்தான் (1856) கால்டுவல் திராவிட ஒப்பிலக்கணம் என்ற நூலை
எழுதினார். “தென்னிந்திய மொழிகள் ஒன்றோடொன்று உறவுடையன, சமற்கிருத செல்வாக்கு என்பது சொற்களில்
உள்ளதே தவிர இலக்கணத்தில் இல்லை, இம்மொழிகள் எல்லாம் ஒரே வினையடிச் சொற்களை உடையவை, தமிழ் மற்ற
மொழிகளுக்கு மூலம் என்ற கருத்துக்களை எல்லிஸ் முன் வைத்தார்” என்கிறார் தாமஸ் டிரவுட்மன்.

தமிழ் யாப்பியலை உள்ளடக்கிய நான்கு ஆய்வுரைகளை எழுத எல்லிசு திட்டமிட்டிருந்தார். அவை

1.தமிழ் பேசும் நாடுகளின் வரலாறு,
2.தமிழ்மொழி, அதன் பழைய, புதிய கிளை மொழிகள்,
3.தமிழ் யாப்பியல்,
4.தமிழ் இலக்கியம் ஆகியனவாகும்.

இந்த ஆய்வுரைகள் கிட்டத்தட்ட நிறைவுற்றதாகவும், சில திருத்தங்கள் மட்டும் செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நான்கு ஆய்வுரைகளும் வெளி வந்திருக்குமானால் அவை எல்லிசுக்குப் பெரும் புகழை தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை
என்கிறார் தாமஸ் டிரவுட்மன். தமிழும் அன்றே பெரும்புகழ் பெற்றிருக்கும். எல்லிசின் திட்டத்தின் மையப்பகுதியும் முதன்மை
ஆய்வுரையும் தமிழ் மொழி குறித்தது ஆகும். ஆனால் அவை வெளி வரவில்லை.

எல்லிசு 1819இல் எதிர்பாராமல் தனது 41ஆவது வயதில் இறந்து போனார். இது தமிழுக்கும் தமிழர்க்கும் மாபெரும் இழப்பாகும்.
இவருடைய கையெழுத்துப் படிகள் துரோகிகளால் அடுப்பெரிக்கப் பயன்படுத்தப்பட்டன.

அவரது தமிழ் ஆய்வுகள் நூலாக வெளிவரவில்லை. எல்லிசின் ஆய்வு முடிவடைந்து நூலாக வெளி வந்திருக்குமானால் தமிழ் மொழிதான்
தென்னிந்திய மொழிகளுக்கு மூலமொழி என்ற கருத்தும், தென்னிந்திய மொழிகள் தமிழிய மொழிக் குடும்பம் என்ற கருத்தும் நிலை
பெற்றிருக்கும். அவர் மூலத்திராவிட மொழி குறித்தோ, திராவிடமொழிக் குடும்பம் குறித்தோ எதுவும் சொல்லவில்லை. எல்லிஸ் அவர்கள்
கால்டுவலுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே தனது ஆய்வின் மூலம் இம்மொழிகளுக்கு மூலமொழி தமிழ்தான் என்பதைக் கண்டறிந்திருந்தார்.

உண்மையில் ‘திராவிடம்’ என்ற ஒரு மொழி இல்லை. தமிழ் என்ற சொல்தான் திரமிள, திரவிட என உருமாறி ‘திராவிடம்’ என்ற
சொல்லாக ஆகியது. இன்று இக்கருத்துக்கள் பல மொழியியல் அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக உள்ளது. ஆகவே
இம்மொழிகளுக்கு தமிழ்தான் மூலம் என்பதால் இம்மொழிக் குடும்பத்தை தமிழியமொழிக் குடும்பம் எனக்கொள்வதே பொருத்தமானதாகும்.

திராவிடத்தை சுட்டிக்காட்டிய தமிழகத்தில் தோன்றிய திராவிட அரசியல் கட்சிகளின் சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தால் கால்டுவெல்லை
மட்டும் தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி, தமிழ் ஆய்வறிஞர் எல்லிசை இரட்டாடிப்பு செய்து வரலாற்றிலிருந்து மறையச் செய்து, திரவிடக்காரன் அயோக்கியத்தனம் செய்துள்ளான், என்வே திராவிடம் பேசுபவனையும், அதைவைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்களையும் செருப்பாலே அறையவேண்டும்!
அன்புடன் பேசாலைதாஸ் 

No comments:

Post a Comment